70
அரசு முறை பயணமாக, இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது நெருங்கிய அண்டை நாடு மற்றும் நட்பு நாடான மாலத்தீவு...

178
சென்னையில் வான் சாகச நிகழ்ச்சியை காணும் ஆவலில் வந்து , கொளுத்தும் வெயிலில் கூட்ட நெரிசலில் மயங்கி விழுந்து பலியான 5 பேரின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாயை நிவாரண உதவியாக முதல் அமைச்சர்அறிவித்து...

145
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவி கேட்ட பெண்ணின்ஏ.டி.எம் அட்டையை பெற்றுக்கொண்டு, அதற்கு பதிலாக, வேறொரு ஏ.டி.எம். அட்டையை தந்துவிட்டு தப்ப முயன்ற ...

96
கோவை மாவட்டம் சூலூர் அருகே செஞ்சேரிபுத்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக் கோரி நேற்று நடைபெற்ற மாநாட்டில் விவசாயி ஒருவரை அடித்து வெளியேற்றியதற்கு விவசாய சங்க...

151
திருவண்ணாமலை அண்ணாமலையார்  கோயிலில் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகத்தின் சார்பாக அவருக்கு  பிரசாதங்கள் வழங்கப்ப...

157
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே பொதுமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் சாலை உள்ள இடம் தனக்கு சொந்தமானது எனக் கூறி, ஊர் மக்களை அடியாட்களை வைத்து அடித்ததாக கூறப்பட்ட புகார் குறித்து போலீசார் விசாரண...

215
பன்றிகளின் மரபணு திறனை மேம்படுத்துதல், தனி நிலை நாட்டு பன்றிகளின் இனப்பெருக்க திசுக்களை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட பன்றி வளர்ப்பு கொள்கைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள...



BIG STORY